சென்னையில் குற்றச்செயலில் தொடர்ந்து ஈடுபட்டதாக 5 பேர் குண்டர் சட்டம்

தினகரன்  தினகரன்
சென்னையில் குற்றச்செயலில் தொடர்ந்து ஈடுபட்டதாக 5 பேர் குண்டர் சட்டம்

சென்னை: சென்னையில் குற்றச்செயலில் தொடர்ந்து ஈடுபட்டதாக 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷெனாய் நகரை சேர்ந்த வேலு (25), பெரும்பாக்கத்தை சேர்ந்த சுந்தரராஜன் (23) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மூலக்கதை