காவிரி ஆற்றில் 5 பேர் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் சேலம் ஆட்சியர் ஆய்வு
சேலம்: ரெட்டியூரில் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் ஆட்சியர் ரோஹிணி ஆய்வு செய்து வருகின்றனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேரில் 4 பேரின் உடல்கள் மீட்பு மீட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.