வேலூரில் சி.எஸ்.ஐ. மத்திய ஆலயத்தில் கைத் துப்பாக்கியுடன் 5 பேர் கைது

தினகரன்  தினகரன்
வேலூரில் சி.எஸ்.ஐ. மத்திய ஆலயத்தில் கைத் துப்பாக்கியுடன் 5 பேர் கைது

வேலூர்: வேலூரில் சி.எஸ்.ஐ. மத்திய ஆலயத்தில் கைத் துப்பாக்கியுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவா, வேதானந்தன், ஜான், மற்றொரு வேதானந்தன் என்பவர் பிடிப்பட்டுள்ளனர். ஆலய வளாகத்துக்குள் வெட்டுக்கத்தி, ஆயுதங்களுடன் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை