விசாரணை ஆணையத்தில் ஆணைய வழக்கறிஞர் - சசிகலா தரப்பு இடையே கடும் வாக்குவாதம்

தினகரன்  தினகரன்
விசாரணை ஆணையத்தில் ஆணைய வழக்கறிஞர்  சசிகலா தரப்பு இடையே கடும் வாக்குவாதம்

சென்னை: விசாரணை ஆணையத்தில் ஆணைய வழக்கறிஞர் மற்றும் சசிகலா தரப்பு இடையே கடும் வாக்குவாதம் நடைப்பெற்றது. ஜெ.வின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கேள்வி கேட்பதாக விசாரணை ஆணைய வழக்கறிஞர் மீது சசிகலா தரப்பு வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

மூலக்கதை