நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது மக்களின் தீர்ப்பை எதிர்ப்பது போல் உள்ளது : ராஜ்நாத் சிங்

தினகரன்  தினகரன்
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது மக்களின் தீர்ப்பை எதிர்ப்பது போல் உள்ளது : ராஜ்நாத் சிங்

சென்னை : எதிர்க்கட்சிகளின் கருத்துகளை நாங்கள் மதிக்கிறோம். அதனால் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக் கொண்டோம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதால்தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவில்லை என்று தெரிவித்த அவர், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது மக்களின் தீர்ப்பை எதிர்ப்பது போல் உள்ளது என்று கூறினார்.

மூலக்கதை