ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 1500 டன் கந்தக அமிலம் வெளியேற்றம்

தினகரன்  தினகரன்
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 1500 டன் கந்தக அமிலம் வெளியேற்றம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 76 டேங்கர் லாரிகள் மூலம் 1500 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மூலக்கதை