தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது அரியலூர் நீதிமன்றம்

தினகரன்  தினகரன்

அரியலூர்: தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கீழ்மாளிகை கிராமத்தில் கடந்த 2016ம் ஆண்டு தந்தை ராயரை மகன் பெரியசாமி அடித்து கொலை செய்தார். இதனையடுத்து பெரியசாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை