நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் முடிவு
விருதுநகர்: பேராசிரியை நிர்மலாதேவியை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். நிர்மலாதேவியின் 5 நாள் சிபிசிஐடி காவல் முடியஉள்ள நிலையில் மீண்டும் காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளது.