8 மணி நேரத்தில் 100 கேள்விகள்.. சிபிஐ அதிகாரிகளிடம் அசராமல் பதிலளித்த கார்த்தி சிதம்பரம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
8 மணி நேரத்தில் 100 கேள்விகள்.. சிபிஐ அதிகாரிகளிடம் அசராமல் பதிலளித்த கார்த்தி சிதம்பரம்!

டெல்லி: கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று 8 மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டுள்ளன. கார்த்திக் சிதம்பரம் நடத்திவரும் தொழிலுக்கு எவ்வாறு கட்டணம் பெறப்படுகிறது, மறைமுகமாக ஏதேனும் தொழில் நடத்துகிறாரா என்பது குறித்த தகவல்களை சிபிஐ கேட்டறிந்துள்ளது. மொத்தம் 100 கேள்விகள் கேட்க தயாரிக்கப்பட்டிருந்ததாம்.

மூலக்கதை