பிற்படுத்தப்பட்டோர் வருமான உச்சவரம்பு ரூ 8 லட்சமாக உயர்கிறது!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிற்படுத்தப்பட்டோர் வருமான உச்சவரம்பு ரூ 8 லட்சமாக உயர்கிறது!

டெல்லி: இட ஒதுக்கீட்டின் பலன் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முழுமையாகக் கிடைக்கும் வகையில் அவர்களின் வருமான உச்சவரம்பை ரூ 8 லட்சமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கவும், மத்திய அரசின் வேலை வாய்ப்புகளைப் பெறவும் ஓ.பி.சி. என்றழைக்கப்படுகிற இதர பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 27 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இதற்கு

மூலக்கதை