உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து : 5 பேர் பலி

தினகரன்  தினகரன்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முசாபர் நகர் அருகே கலிங்காஉட்கல் ரயில் தடம்புரண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பூரி-ஹரித்துவார் விரைவு ரயில் கதாவ்லி என்ற இடத்தில் விபத்துக்குள்ளானதில் 34 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகளை மேற்கொள்ள கதாவ்லிக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.

மூலக்கதை