ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது: முதல்வர் பழனிச்சாமி

தினகரன்  தினகரன்

திருவாரூர்: திருவாரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிச்சாமி பேசினார். விவசாயிகள் நலனுக்காக தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.  ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண் இலவசமாக எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுகிறது என்றும் ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை