தமிழகத்தை தத்தெடுத்த நரேந்திர மோடி; தமிழக அரசை ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
தமிழகத்தை தத்தெடுத்த நரேந்திர மோடி; தமிழக அரசை ...

நரேந்திர மோடி தமிழகத்தை தத்தெடுத்தது போன்று இங்கு எராளமான புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 
  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-   தமிழகத்தில் ரூ. 100 செலவில் 15 ரயில்வே திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை - குமரி மற்றும் குமரி - திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை திட்டத்தை ரூ. 3940 கோடியில் செயல்படுத்த மத்திய அரசு முன் வந்துள்ளது.     தமிழகத்தை நரேந்திர மோடி தத்தெடுத்தது போல் புதிய திட்டங்களை தந்து வருகிறார்.

மேலும் சென்னை - குமரி 4 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு உடனடியாக நிலத்தை தர வேண்டும் என்றார்.

.

மூலக்கதை