தேர்வு விதிகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை... டிஎன்பிஎஸ்சி புது விளக்கம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தேர்வு விதிகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை... டிஎன்பிஎஸ்சி புது விளக்கம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பிற மாநிலத்தவர்களை எழுத அனுமதிக்கும் விதி முன்பில் இருந்து இருக்கிறது என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. அரசுத் துறைகளில் காலியாக உள்ள 9 ஆயிரம் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்து இருந்தது. டிஎன்பிஎஸ்சியின் இந்த

மூலக்கதை