சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உண்ணாவிரதம்
சேலம்: சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி முத்துமணி என்பவர் 2வது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டுள்ளார். பரோலில் செல்ல அனுமதிக்கத்தை கண்டித்து கைதி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
சேலம்: சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி முத்துமணி என்பவர் 2வது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டுள்ளார். பரோலில் செல்ல அனுமதிக்கத்தை கண்டித்து கைதி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.