டோக்லாமை தொடர்ந்து இலங்கையில் மோதிக்கொள்ளும் இந்தியா-சீனா! இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு பரபரப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டோக்லாமை தொடர்ந்து இலங்கையில் மோதிக்கொள்ளும் இந்தியாசீனா! இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு பரபரப்பு

கொழும்பு: டோக்லாமை தொடர்ந்து இப்போது, இந்தியா-சீனா நடுவே இலங்கையில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஒரு ஏர்போர்ட்டை கைப்பற்றுவதில் இரு நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. தெற்காசியாவில் தனது ஆளுமைதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது சீனா. ஆனால் அந்த நாட்டை இந்த பிராந்தியத்தில் எதிர்க்கும் ஒரே நாடு இந்தியாவாக உள்ளது. எனவே உடனடியாக இந்தியாவை சுற்றிலும்

மூலக்கதை