அதிபர் ஆட்சி முறையை திணிப்பதை கைவிட வேண்டும்: விசிக மாநில சுயாட்சி மாநாடு வலியுறுத்தல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதிபர் ஆட்சி முறையை திணிப்பதை கைவிட வேண்டும்: விசிக மாநில சுயாட்சி மாநாடு வலியுறுத்தல்

சென்னை: இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் சென்னையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில சுயாட்சி மாநாட்டில் நிறைவேற்ற்றப்பட்டன. சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில சுயாட்சி மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் கேரளா முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி

மூலக்கதை