நொய்டாவில் ஆப்பிரிக்க மாணவி மீது மர்மநபர்கள் தாக்குதல்

தினகரன்  தினகரன்

நொய்டா: டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த மாணவி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆப்பிரிக்க மாணவர்கள் இரண்டு பேர் தாக்கப்பட்ட நிலையியல் தற்போது மீண்டும் ஒரு ஆப்பிரிக்க மாணவி தாக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை