விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்

டெல்லி : விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மாநிலங்களவையில் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மேலும் தமிழக விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.

மூலக்கதை