வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

தினகரன்  தினகரன்

டெல்லி: குஜராத், அசாம், ராஜஸ்தான் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் துயரங்களை பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மூலக்கதை