கோவை அருகே கணவனைப் பிரிந்து வாழ்ந்த பெண் கழுத்தறுத்து கொலை - வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோவை அருகே கணவனைப் பிரிந்து வாழ்ந்த பெண் கழுத்தறுத்து கொலை  வீடியோ

கோவை: கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரியைச் சேர்ந்தவர் ரேணு. இவர் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கோவை அரிசிபாளையத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ரேணு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் பிணமாகக் கிடந்துள்ளார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத்

மூலக்கதை