காவலர் உடல்தகுதித் தேர்வு நாளை முதல் தொடக்கம் - வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காவலர் உடல்தகுதித் தேர்வு நாளை முதல் தொடக்கம்  வீடியோ

விழுப்புரம்: விழுப்புரத்தில் சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் நாளை முதல் காவலர்கள் உடல்தகுதி தேர்வை நடத்தவுள்ளது. இதில் 6000 பேர் பங்கேற்கவுள்ளனர். சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி இரண்டாம்நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வை நடத்தியது. இந்த தேர்வின் மூலம் தீயணைப்புத்துறை, சிறைத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வின்

மூலக்கதை