சிக்கிம் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம்.. இந்திய பதுங்கு குழிகளை அழித்ததால் பதற்றம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிக்கிம் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம்.. இந்திய பதுங்கு குழிகளை அழித்ததால் பதற்றம்

டெல்லி: சிக்கிம் மாநிலத்தின் சீன எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்த அந்த நாட்டு ராணுவம் இந்திய ராணுவத்தின் இரு பதுங்கு குழிகளை தாக்கி அழித்தது. இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. கடந்த பத்து நாட்களாகவே சிக்கிமின் தோகா லா ஜெனரல் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்று வருகிறது. இந்திய ராணுவம், மனித

மூலக்கதை