இதுவரை ரூ.928.12 கோடி பயிர்காப்பீட்டு தொகை பெறப்பட்டுள்ளது: தமிழக அரசு

தினகரன்  தினகரன்

சென்னை: பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை தமிழக அரசால் ரூ.928.12 கோடி பெறப்பட்டுள்ளது. 2,92,026 விவசாயிகளுக்கு இதுவரை  ரூ.928.12 கோடி இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மூலக்கதை