டெல்லி: காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம்...
டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பரிசோதனையை அதிகரிக்க பிரதமர்...
டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு இன்று சிறப்பான நாள் என்றும் முன்னேற விழையும்...
டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை...
புதுடெல்லி: உபா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்ட பிஎப்ஐ மீதான உள்துறை அமைச்சகம்...
டெல்லி: டெல்லி மதுபானக் கொள்ளை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5...
டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 4.30...
*ஒருவர் கைது; தப்பி ஓடியவர்களுக்கு வலைதிருமலை : திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை எஸ்.பி. சக்கரவர்த்தி...
மும்பை: 5 அணிகள் பங்கேற்ற முதலாவது மகளிர் பிரீமியர் லீக் டி.20 தொடரில் லீக் சுற்று...
டெல்லி: டெல்லி அரசின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி மாநில நிதியமைச்சர்...
டெல்லி : அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் விமானப் போக்குவரத்து 7% உயரும் என்று கனிந்துள்ள...
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்...
ஷில்லாங்: ஆங்கிலத்தை அலுவல் மொழியாக கொண்ட மேகாலயா சட்டப்பேரவையில் ஆளுநர் இந்தியில் உரை; விபிபி கட்சி...
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில்...
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்:...
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை...
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை, 'இந்தியாவுக்கு அடுத்த 20 ஆண்டுகளில், 31...
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்தபடி, தி.மு.க.,...
கொழும்பு கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, அதன் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, 24 ஆயிரம்...
அமெரிக்கா: சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிதாக ஒரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. VHS 1256B...
டெல்லி: காஞ்சிபுரம் அருகே பட்டாசுஆலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்...
டெல்லி: கொரோனா பரவல் தொடர்ச்சியாக நாடு முழுவதும் உள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று...
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 83-ஆக பதிவாகி உள்ளது என்று சுகாதாரத்துறை...
சென்னை: தமிழ்நாட்டில் ரம்ஜான் நோன்பு மார்ச் 24 முதல் தொடங்கயுள்ளது என்று அரசு தலைமை காஜி...
சென்னை: தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்ல முதல்வர் ஸ்டாலின் பணியாற்றுகிறார்....
சென்னை: இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளிப்பூங்காவை விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல்வர்...
சென்னை: தமிழ்நாடு இந்தியாவின் நூல் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.அனைத்து உட்கட்டமைப்பு...
சென்னை: காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி...
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வாண வெடி தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண்...
சென்னை: போட்டியே இல்லாமல் ஒருவரே பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது என்று...
டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்கள் வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோர்...
டெல்லி: வழக்கறிஞர் ஜான் சத்தியனை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐகோர்ட்...
டெல்லி: டெல்லியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் 2.7 ரிக்டர் அளவில்...
சேலம்: சேலத்தில் ஊர்காவல்படை பெண்காவலர் அஞ்சலிதேவிக்கு கத்திக்குத்து ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஞ்சலி தேவியை...
சென்னை: நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் 24-ம் தேதி தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர்...
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைத்திருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசியற்பட்டியில்...
சென்னை: மார்ச் 31-ம் தேதி இரவு 10.35-க்கு புறப்படும் மும்பை - கோவை விரைவு ரயில்...
சென்னை: 4 மாவட்ட நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. ஆர்.சக்திவேல்,...
டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை...
‘பகிடிவதை’ எனும் போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் உடன் களையப்படல் வேண்டும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்...
கிழக்கு மாகாணத்தின் தமிழ்மக்களின் எதிர்காலத்தை கருதித்திற்கொண்டு எல்லா கட்சிகளும் ஒன்றினைந்;து கிழக்கில் ஒரு பொதுசின்னத்தில் தேர்தலில்...
தமிழ் கட்சிகள் பிரிந்து வெளியேறிச் செல்கின்றமை எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு இதுவும்...
திருகோணமலை கஜூவத்த பகுதியில் இடம்பற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார்...
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் சி.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடினார்....
சுமார் 15,000இற்கும் அதிகமான பொருட்களுக்கான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் வரி நிவாரண நன்மையை...
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி...
கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு, நோய்த்தொற்று இல்லை என வைத்தியசாலை...
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்படவுள்ளது. நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள்...
மலேரியா நோய் காவியாக இனங்காணப்பட்டுள்ள A opheles Stephe si நுளம்பின் பெருக்கம் துரிதமாக அதிகரித்துள்ளது....
இலங்கை கிரிக்கட் சபை உள்ளிட்ட மூன்று நிறுவனங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு அழைக்கத்...
ஐந்து நாள் விஜயமாக இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான...
அநியாயமான சட்டங்களை அமைதியான எதிர்ப்பு, சட்ட ஒத்துழையாமை மூலம் எதிர்க்க வேண்டும் என என முன்னாள்...
எயார் பஸ் மோசடியில் ஆதாரங்கள் இருந்தும் அதனை மூடிமறைக்க முயன்றுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம்...
கண்டி திகன வீதியில் மெனிக்கின்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த...
ஊழையிடும் நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இண்டு ஆடு கேட்குமாம். செத்தேனே சிவனே என்று தானும்...
போராட்டக் காலத்தில் திரைப்படத் துறையில் ஏராளனமான குறும்படங்களை இயக்கியவரும் பெருமளவான முழுநீள மற்றும் குறும்படங்களில் பிரதான...
விஷேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. சபாநாயகர்...
மன்னார்- திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க மன்னார் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மன்னார்-...
உரிமைகள் இழந்த மக்களாக இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியின் பயன் வந்து சேராது என...
வாஷிங்டன்: சிறந்த கலைச் சேவைக்காக இந்திய வம்சாவளி அமெரிக்க நடிகைக்கு தேசிய மனிதநேய விருதை அதிபர்...
கீவ்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, இன்று (மார்ச் 22) ஜப்பான் பிரதமர் கிஷிடா சந்தித்து...
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு...
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி...
பெய்ஜிங் : ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு 16 பில்லியன் டாலர்கள் நிதி உதவி மற்றும் பீரங்கிகளை...
வாஷிங்டன், 'உலகின் மிக முக்கியமான வெளிநாட்டு அரசியல் கட்சியாக பா.ஜ., விளங்குகிறது. அதே நேரத்தில், அதன்...
டெல்லி :ஆப்கானிஸ்தானில் 6.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வட...
துரந்தோ: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திற்கு ஞாயிறன்று கனடாவுக்கான இந்திய தூதர் செல்ல இருந்தார். அவரது...
லண்டன்: கடந்த 2014ம் ஆண்டு பிபிசி பனோராமா விசாரணையில் விசாக்களுக்கு தேவைப்படும் கட்டாய மொழி தேர்வுக்காக...
வாஷிங்டன்: இலங்கை கடந்த ஆண்டு முதல் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. இதனை தொடர்ந்து...
வாஷிங்டன்: குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021 வரை...
டாக்கா: சீனாவிடம் கடன் வாங்கும் விஷயத்தில் வங்கதேசம் மிகவும் கவனமாக உள்ளதாக வங்கதேச பிரதமர் ஷேக்...
காபூல், ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்து குஷ் மலைத்தொடரை மையமாக வைத்து நேற்று இரவு சக்தி...
வாஷிங்டன், 'உலகின் மிக முக்கியமான வெளிநாட்டு அரசியல் கட்சியாக பா.ஜ., விளங்குகிறது. அதே நேரத்தில்,...
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: 'உலகின் மிக முக்கியமான வெளிநாட்டு அரசியல்...
லண்டன்: லண்டன் ரயில் நிலையத்தில் சரிந்து விழுந்த பிரபல ஹாலிவுட் நடிகர் பால் கிராண்ட், சிகிச்சை...
சோமாலியா: சோமாலியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலவும் பஞ்சம், கடந்த ஆண்டு மட்டுமே பஞ்சத்தால்...
அபுதாபி: அபுதாபியில் சாதனை பெண்களை கவுரவிக்கும் ‘புதுமை தமிழச்சி’ நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் பங்கேற்றார்....
வாஷிங்டன்: அமெரிக்காவின் வெளிவிவகார துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சார்பில், உலக நாடுகளின் மனித உரிமை...
லண்டன்: லண்டன் விழாவில் காட்சி படுத்தப்பட்ட ரயில் மாதிரியைகளை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர். லண்டனின்...
இந்தியாவில் மிகப்பெரிய பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில் அமேசான், பிளிப்கார்ட் முதல் டன்சோ, செப்டோ வரையில்...
பெங்களூர்: கர்நாடக அரசு தனது மாநில மக்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான...
மக்கள் இப்போது தங்களது போனில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துவது அதிகமாகி விட்டது. ஒரு சிம்...
1970-ம் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கியவர் கோவிந்த் தோலாகியா. முதன்...
உலகம் முழுவதும் தற்போது வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது என்பதும் வேலை பார்த்து வரும் ஊழியர்களையே...
ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் ராஜஸ்தானில் ரூ.1,200 கோடியில் எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது....
உலகில் அனைத்து பெரும் நிறுவனங்களும் எதிர்வரும் பொருளாதார மந்த நிலை காரணமாகவும், நீண்ட கால நிலையான...
இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை எப்போதும் இறக்குமதி தான் செய்யும், ஆனால் சமீபத்தில் மத்திய...
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முதலும் முக்கியமான ஒன்றாக விளங்கும் எரிபொருளின் விலையை நிர்ணயம் செய்யும் கச்சா...
இந்தியாவில் தங்கம் டீலர்களுக்கு கடந்த 4 வாரத்தில் முதல் முறையாக, தங்கத்திற்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த...
செப்டம்பர் மாதம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அக்டோபர் 1 முதல் பல...
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 14 சீரிஸை அறிமுகப்படுத்தியது என்பதும் இந்த ஐபோன்கள் நல்ல வரவேற்பை...
பெங்களூர்: ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் (DGGI) பெங்களூரைச் சேர்ந்த ஆன்லைன் கேமிங் நிறுவனமான கேம்ஸ்க்ராஃப்ட் டெக்னாலஜி...
கேரளாவில் அரசு அனுமதியோடு லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை...
இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த வெள்ளிக்கிழமையன்று வரலாறு காணாத அளவுக்கு சரிவினைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது...
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தனது வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது என அனைவருக்கும் தெரியும்,...
Gold price today: தங்கம் விலையானது தொடர்ந்து 1700 டாலர்களுக்கு கீழாகவே தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது....
இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த வெள்ளிக்கிழமையன்று வரலாறு காணாத அளவுக்கு சரிவினைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது...
தங்கம் வாங்குவதில் இந்தியர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பதும் சேமிப்புக்காக மட்டுமின்றி ஆபரணங்களுக்காகவும் தங்கம் வாங்குவது...
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யும் நிறுவனங்களில் ஒன்று Zomato என்பதும்...
தமிழ் சினிமாவில் அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற படங்களை இயக்கியவர் ஜி.எம்.குமார்....
விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் திரிஷா,...
சாந்தனு, ஆனந்தி நடித்துள்ள 'இராவண கோட்டம்' படத்தை 'மதயானை கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன்...
பார்த்திபன், தேவயானி நடிப்பில், 'நினைக்காத நாளில்லை', 'தீக்குச்சி' மற்றும் தெலுங்கில் 'அக்கிரவ்வா' ஆகிய படங்களை தொடர்ந்து,...
மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் அபிராமி. வானவில் படத்தில் அறிமுகமான அவர் அதன்பிறகு மிடில்...
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான அகிலன் திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்த...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வம் படம் லியோ. இதில் பாலிவுட்...
நடிகர் ஜீவா இப்போது நடிகர் மிர்ச்சி சிவா உடன் இணைந்து கோல்மால் என்று படத்தில் நடித்து...
புதுமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படம் 'லப்பர் பந்து'. இதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண்...
இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் படத்தின் டப்பிங் பணிகளில் பிஸியாக உள்ளார். இதை தொடர்ந்து...
சென்னை : மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அங்காடித் தெரு சிந்து, மருத்துவ உதவி கேட்டால் ஆபாசமாக...
சென்னை: ஆர்யா, நயன் நடித்த ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. விஜய்...
நடிகர் தனுஷ் இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில்...
கடந்த 2021ல் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தலைவி என்கிற படம்...
தமிழில் பேட்ட மற்றும் மாஸ்டர் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை...
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படங்களில் எல்லாம் பெரும்பாலும் அவருக்கு பெரிய அளவில் புகழை தேடி தருவது...
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் பத்து தல. இயக்குனர்...
வளர்ந்து வரும் இளம் கன்னட நடிகர் சேத்தன். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி பிரச்சினையிலும் சிக்குவார்....
சென்னை : தொகுப்பாளினி மணிமேகலை மதம் மாறிவிட்டதாக சர்ச்சை எழுந்து வரும் நிலையில்,கணவருடன் ஜாலியாக ஐபிஎல்...
சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கிருஷ்ணா...
சென்னை: இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 270 ரன்களை வெற்றி...
லாகூர்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய வீரர்கள், பாகிஸ்தானுக்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என...
சென்னை: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டியை காண சேப்பாக்கத்தில் ரசிகர்கள்...
மும்பை: இந்தியா முழுவதும் நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் அக். 5ம் தேதி...
மும்பை: மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் முதல் அணியாக...
டெல்லி : இந்தியாவில் முழுவதும் நடக்கும் முதல் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் அக்....
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று...
சென்னை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, சேப்பாக்கம்...
டெல்லி: விராட் கோலி நேரில் வந்து கேட்டுக்கொண்டதால் தான் 2017ல் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு...
மும்பை: இந்திய அணியில் அனைத்து காலத்திலுமே தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் ஸ்பின்னர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் 150...
முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் அளித்த பேட்டி: சூர்யகுமார் யாதவ் 50 ஓவர் கிரிக்கெட்டிற்கு சரிவரமாட்டார் என்பது...
சென்னை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள்...
மும்பை: மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் மும்பை...
மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20ல் குஜராத் ஜயன்ட்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி...
வெலிங்டன்: இலங்கை அணியுடன் நடந்த 2வது டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 58 ரன் வித்தியாசத்தில் அபாரமாக...
துபாய்: ஐக்கிய அரபு அமீரக துபாயில் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரையில் உள்ள பூத்துறை ககிராமத்தைச்...
விசாகப்பட்டினம்: இந்திய அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது....
* இந்தியா 117 ரன்னுக்கு சுருண்டது, ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த 3வது குறைந்தபட்ச...
அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் நடந்த பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர்...
விசாகப்பட்டினம்: இந்திய அணி 5 ஓவர்களில் 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது....