அநியாயமான சட்டங்களைச் சத்தியாக்கிரகம் மூலம் எதிர்க்க வேண்டும்- சிதம்பரம்

TAMIL CNN  TAMIL CNN
அநியாயமான சட்டங்களைச் சத்தியாக்கிரகம் மூலம் எதிர்க்க வேண்டும் சிதம்பரம்

அநியாயமான சட்டங்களை அமைதியான எதிர்ப்பு, சட்ட ஒத்துழையாமை மூலம் எதிர்க்க வேண்டும் என என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக பொதுப் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டுள்ளமை குறித்து ருவிற்றரில் கண்டனம் தெரிவித்து அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோருக்கு எதிராகக் கொடூரமான பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின்... The post அநியாயமான சட்டங்களைச் சத்தியாக்கிரகம் மூலம் எதிர்க்க வேண்டும்- சிதம்பரம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை