sreesanth and two other rajasthan royals players arrested for spot fixing
ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு இடைத் தரகர்களையும் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள்களின் கைது ஐ.பி.எல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.