தல அஜித் எப்போதோ சொன்னதை கடைப்பிடிக்கும் ரசிகர்கள்

CINEULAGAM  CINEULAGAM
தல அஜித் எப்போதோ சொன்னதை கடைப்பிடிக்கும் ரசிகர்கள்

அஜித் ரசிகர்கள் எப்போதுமே தங்கள் நாயகனுக்காக பாடுபடுபவார்கள். ஆனால் அஜித்தோ ரசிகர் மன்றமே வேண்டாம் என உறுதியாக இருக்கிறார்.

ஆனால் அவர் முன்பெல்லாம் நிறைய பேட்டிகள் கொடுத்திருக்கிறார். அதில் ஒரு தடவை 50 அடிக்கு ஒரு மரக்கன்று நடுங்கள், நாடே பசுமையாயிடும் என்று கூறியிருந்தார்.

அதனை பின்பற்றும் வகையில் சிவகாசி ரசிகர்கள் மரக்கன்று நட்டு வருகின்றனர்.

மூலக்கதை