பிரமாண்ட கூட்டணியுடன் இணையும் சிம்பு- அடித்தது அதிர்ஷ்டம்
சிம்பு நடிப்பில் விரைவில் அச்சம் என்பது மடமையடா படம் வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து AAA படத்தை அடுத்த பொங்கலுக்கு ரிலிஸ் செய்யவுள்ளார்.
இந்நிலையில் கௌதம் மேனன் இவரிடம் மீண்டும் ஒரு கதையை கூறியுள்ளாராம், இதில் 4 மாநிலத்தை சார்ந்த முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.
தமிழில் கௌதம், சிம்புவை தேர்ந்தெடுத்துள்ளார், சிம்பு ஓகே சொன்னால் இந்த பிரமாண்ட படம் இந்த வருட இறுதிக்குள் தொடங்குமாம்.
மேலும், அனுஷ்கா, தமன்னா, மஞ்சிமா ஆகியோர் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
