மங்காத்தா-2 உருவாகுமா?
வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து படம் இயக்கி வந்த வெங்கட்பிரபுவுக்கு அஜித்தின் மங்காத்தா படத்தை இயக்கிய பிறகு நட்சத்திர இயக்குனர் அந்தஸ்து கிடைத்தது.
அதன்பிறகுதான் அவர் சூர்யா, கார்த்தியை வைத்து படங்கள் இயக்கினார். ஆனால் அப்படி அவர் இயக்கிய படங்கள் தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை வைத்தே தற்போது இயக்கியிருக்கிறார்.
இந்த நிலையில், இந்த படம் வெளியானதும் அவர் அஜித்தை வைத்து மங்காத்தா-2 வை இயக்க தயாராகிக்கொண்டிருப்பதாகஇணையதளங்களில்செய்திகள்.வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் அதுகுறித்து வெங்கட்பிரபுவைக் கேட்டால், மங்காத்தா-2வை இயக்க நான் இப்போதுகூட ரெடியாக இருக்கிறேன். ஸ்கிரிப்ட்டும் தயாராக உள்ளது. ஆனால், அஜித் சார் தயாராக வேண்டுமே. அவரது அழைப்புக்காகத்தான் காத்திருக்கிறேன். அவர் சொன்னால் மட்டுமே மங்காத்தா-2 உருவாக சாத்தியம் உள்ளது என்கிறார் வெங்கட்பிரபு.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
