இந்திய தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் பலி?
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 30 முதல் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் தரைவழியாகவும், ராணுவ ஹெலிகாப்டர் மூலமும் சென்று தாக்குதல் நடத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. நள்ளிரவு 12 மணிக்கு சென்ற வீரர்கள் தாக்குதலை முடித்து அதிகாலை 4.30 மணிக்கு இந்திய பகுதிக்குள் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த தாக்குதலை தொடர்ந்து முப்படைகளும் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். எல்லையை ஒட்டியுள்ள காஷ்மீர் மற்றும் பஞ்சாப் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பி வைக்கின்றனர். இது தொடர்பாக ராஜ்நாத் சிங் சம்பந்தப்பட்ட முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
