எல்லைமீறிச் சென்ற இளவரசர் பகிரங்க மன்னிப்பு!
டென்மார்க் இளவரசர் பிரடரிக் (Frederik Age-46) கடுமையான புயல் காற்று சுழன்றடித்துக் கொண்டிருந்த போது, ஸ்டோர்பெல்ட் (Storbelt)என்ற பாலத்தைக் கடந்து தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்த பாலத்திலிருந்த தடுப்புக் கட்டையைத் தாண்டிச் செல்ல அவரது சொந்த பாதுகாப்புக்காக அவருக்கு அனுமதி தரப்பட்டது.
ஆனால் அவர் அனுமதி அளிக்கப்பட்ட பகுதியையும் தாண்டி காரை ஓட்டியுள்ளார்.
இந்நிலையில் இளவரசரின் நடத்தை பொறுப்பற்றதாய் உள்ளதாக பாலத்தின் இயக்குநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் போலிசாரும் இளவரசரிடம் விளக்கம் கேட்டுள்ளதையடுத்து,அவர் தன் செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்தப் புயலால் பாதிக்கப்பட்ட மற்ற வாகன ஓட்டிகள், டென்மார்க் அரச குடும்பம் அனுபவிக்கும் சலுகைகள் குறித்து ஊடகங்களிடம் புகார் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
