எல்லைமீறிச் சென்ற இளவரசர் பகிரங்க மன்னிப்பு!
டென்மார்க் இளவரசர் பிரடரிக் (Frederik Age-46) கடுமையான புயல் காற்று சுழன்றடித்துக் கொண்டிருந்த போது, ஸ்டோர்பெல்ட் (Storbelt)என்ற பாலத்தைக் கடந்து தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்த பாலத்திலிருந்த தடுப்புக் கட்டையைத் தாண்டிச் செல்ல அவரது சொந்த பாதுகாப்புக்காக அவருக்கு அனுமதி தரப்பட்டது.
ஆனால் அவர் அனுமதி அளிக்கப்பட்ட பகுதியையும் தாண்டி காரை ஓட்டியுள்ளார்.
இந்நிலையில் இளவரசரின் நடத்தை பொறுப்பற்றதாய் உள்ளதாக பாலத்தின் இயக்குநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் போலிசாரும் இளவரசரிடம் விளக்கம் கேட்டுள்ளதையடுத்து,அவர் தன் செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்தப் புயலால் பாதிக்கப்பட்ட மற்ற வாகன ஓட்டிகள், டென்மார்க் அரச குடும்பம் அனுபவிக்கும் சலுகைகள் குறித்து ஊடகங்களிடம் புகார் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
