எல்லைமீறிச் சென்ற இளவரசர் பகிரங்க மன்னிப்பு!
டென்மார்க் இளவரசர் பிரடரிக் (Frederik Age-46) கடுமையான புயல் காற்று சுழன்றடித்துக் கொண்டிருந்த போது, ஸ்டோர்பெல்ட் (Storbelt)என்ற பாலத்தைக் கடந்து தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்த பாலத்திலிருந்த தடுப்புக் கட்டையைத் தாண்டிச் செல்ல அவரது சொந்த பாதுகாப்புக்காக அவருக்கு அனுமதி தரப்பட்டது.
ஆனால் அவர் அனுமதி அளிக்கப்பட்ட பகுதியையும் தாண்டி காரை ஓட்டியுள்ளார்.
இந்நிலையில் இளவரசரின் நடத்தை பொறுப்பற்றதாய் உள்ளதாக பாலத்தின் இயக்குநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் போலிசாரும் இளவரசரிடம் விளக்கம் கேட்டுள்ளதையடுத்து,அவர் தன் செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்தப் புயலால் பாதிக்கப்பட்ட மற்ற வாகன ஓட்டிகள், டென்மார்க் அரச குடும்பம் அனுபவிக்கும் சலுகைகள் குறித்து ஊடகங்களிடம் புகார் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
