ராஜபக்ஷவின் மகனுக்கு சொந்தமான தொலைக்காட்சியின் நிதிகள் முடக்கம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷவிற்கு சொந்தமானதாக கூறப்படும் சி.எஸ்.என்.தொலைகாட்சி நிறுவனத்திற்கு சொந்தமான 163 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட நிதியை இலங்கை மத்திய வங்கியில் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.
அதே போன்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜ்பக்ஷவிற்கு சொந்தமான இரண்டு காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி பசில் ராஜ்பக்ஷவிற்கு சொந்தமான கடுவலை மற்றும் மாத்தறை பகுதிகளில் இருக்கின்ற இரண்டு காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை விமானப்படிக்கு புதிதாக யுத்த விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவையின் சம பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருனாத்திளக்க தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு கருதி ஜனாதிபதி மைத்ரிபால சிரிசெனாவின் திர்மான்னமோன்றுக்கு அமைய அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
