யாழ் பல்கலை மாணவர்களுக்கு ஜனாதிபதி வேண்டுகோள்
யாழ் பல்கலைக்கழகத்தின் காதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தால் அச்சமின்றி கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ் பலகலைக்கழகம் தொடர்பாக வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன, யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சில குழுக்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி, இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதை தடுப்பதற்கு மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
எனவே, யாழ் பல்கலைகழகத்தின் கல்வி தடையின்றி முன்னெடுப்பது அவசியமென்று கூறிய ஜனாதிபதி சிறிசேன வதந்திகளை நம்புவதைத் தவிர்த்து கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மானவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
