மாயமான வேந்தர் மூவிஸ் மதன்… வாரணாசியில் தேடும் சிவா..!
எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவரும், ஐஜேகே கட்சியின் நிறுவனத் தலைவருமான பாரி வேந்தருக்கு ‘காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்’ என்று கடிதம் எழுதி மாயமானவர் வேந்தர் மூவிஸ் மதன்.
அந்த கடிதம் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், அதன்பின்னர் மதன் பற்றிய எந்த தகவலும் இல்லை.
மேலும் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் எங்கோ சென்றுவிட்டார்.
இதனால் அவருக்கு நெருக்கமானவர்கள் வாரணாசி சென்று அங்கு தேடி வருகின்றனர்.
இதுகுறித்து அங்கு சென்றுள்ள சினிமா தயாரிப்பாளர் சிவா கூறியுள்ளதாவது…
“மதன் தங்கியிருந்த ஹோட்டலைக் கண்டுபிடித்துவிட்டோம். ஆனால் அவர் எங்கியிருக்கிறார்? என்பது தெரியவில்லை. அவரது பொருட்கள் அறையில் உள்ளது.
அவர் இங்கு அடிக்கடி வருவதால், இங்குள்ள நண்பர்கள் மற்றும் போலீசாரின் உதவியோடு படகுகள் மூலம் கங்கை நதியில் தேடிவருகிறோம்.” என்றார்.
Follow @cinecoffeemag-
- Artists: சிவா, பாரிவேந்தர், மதன்
- Tags: எஸ்ஆர்எம் குழுமம், ஐஜேகே கட்சி, காசி கங்கை, சமாதி, தயாரிப்பாளர் சிவா, தேடுதல் பணி, பாரி வேந்தர், மதன் கடிதம், வாராணசி, வேந்தர் மூவிஸ் மதன்




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
