மீண்டும் பயன்படுத்தப்படக்கூடிய ஆளில்லா விண்கலன் – இந்தியா ஏவியது
ஆளில்லா மாதிரி விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இந்திய விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார்.
இறக்கைகள் கொண்ட அந்த விமானம், ஆறில் ஒன்று என்ற அளவில் சுருக்கப்பட்டு சோதனைக்காக தயாரிக்கப்படவிருக்கும் பல கலன்களில் முதலாவதாகும்.
2030 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா முழு அளவிலான மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலத்தை தயாரிக்க முடியும் என நம்புகிறது.
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா அதிக முதலீடுகளை செய்துள்ளது. மேலும், இந்த துறையில் சீனா உட்பட வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வளர வேண்டும் என்ற உறுதியை கொண்டுள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன், செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பிய விண்கலம் அதன் விண்வெளி துறை முயற்சிகளில் உச்சமாக கருதப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
