சுவிஸில் பச்சிளம் குழந்தையை பையில் வைத்து வீசிய தாய் கண்டுபிடிப்பு
சுவிஸின் லூசெர்ன் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் ஒரு பெண் குழந்தை அனாதையாக மீட்கப்பட்டது.
பிறந்து சில மணி நேரங்களே ஆன அந்த குழந்தை ஒரு பையில் வைக்கப்பட்டு மருத்துவமனை வாசலில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
குழந்தையை மீட்டு பரிசோதனை செய்தபோது, அது மிகவும் ஆரோக்கியமான நிலையில் இருந்துள்ளது.
பொலிசாருக்கு இதுகுறித்து புகார் தெரிவித்ததும், அந்த பச்சிளம் குழந்தையை பற்றி பொலிசார் அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்நிலையில், இதே லூசெர்ன் நகரை சேர்ந்த பெண் ஒருவர் பொலிசாரை தொடர்புக்கொண்டுள்ளார்.
அப்போது ‘மருத்துவமனையில் விட்டுச் சென்றது என்னுடைய குழந்தை தான் என்றும், அதற்காக மன்னிப்பு கோருவதாக’ தெரிவித்துள்ளார்.
ஆனால், சில பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த பெண் யார்? எதற்காக குழந்தையை மருத்துவமனையில் விட்டுச் சென்றார் என்பது உள்ளிட்ட தகவல்களை பொலிசார் வெளியிட மறுத்துவிட்டனர்.
பிறந்த பச்சிளம் குழந்தையை பையில் வைத்து வீசிய தாய் யார்? குழப்பத்தில் சுவிஸ் பொலிசார்




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
