தொடரும் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள்: ஒரே நாளில் 9 பேர் பலி
வார இறுதி நாளான நேற்று ஜேர்மனியில் உள்ள 6 மாகாணங்களில் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் பெரும் விபத்துக்களை சந்தித்துள்ளன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக பொலிசார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
‘அதில், ‘Bavaria, North Rhine-Westphalia மற்றும் Lower Saxony ஆகிய 3 மாகாணங்கள் 6 பேரும், Brandenburg, Rhineland-Palatinate மற்றும் Saxony ஆகிய 3 மாகாணங்கள் 3 இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்களுக்கான காரணம் இன்னும் உறுதியாக பொலிசாருக்கு தெரியவரவில்லை. எனினும், இந்த விபத்துக்கு வானிலை மாற்றமும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த வாரம் இருந்த மிதமான காலநிலைய இந்த வாரத்திலும் இதே அளவில் தொடரும் என ஜேர்மன் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த வாரத்திலிருந்து வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மிதமான அல்லது கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
