தொடரும் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள்: ஒரே நாளில் 9 பேர் பலி
வார இறுதி நாளான நேற்று ஜேர்மனியில் உள்ள 6 மாகாணங்களில் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் பெரும் விபத்துக்களை சந்தித்துள்ளன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக பொலிசார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
‘அதில், ‘Bavaria, North Rhine-Westphalia மற்றும் Lower Saxony ஆகிய 3 மாகாணங்கள் 6 பேரும், Brandenburg, Rhineland-Palatinate மற்றும் Saxony ஆகிய 3 மாகாணங்கள் 3 இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்களுக்கான காரணம் இன்னும் உறுதியாக பொலிசாருக்கு தெரியவரவில்லை. எனினும், இந்த விபத்துக்கு வானிலை மாற்றமும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த வாரம் இருந்த மிதமான காலநிலைய இந்த வாரத்திலும் இதே அளவில் தொடரும் என ஜேர்மன் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த வாரத்திலிருந்து வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மிதமான அல்லது கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
