பிறந்த பச்சிளம் குழந்தையை பையில் வைத்து வீசிய தாய் யார்? குழப்பத்தில் சுவிஸ் பொலிசார்
சுவிஸின் லூசெர்ன் நகரில் அரசு குழந்தைகள் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது.
இந்த மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிலர் இரவுப் பணியில் இருந்துள்ளனர்.
அப்போது, மருத்துவமனை வாசலில் ஒரு கைப்பை ஒன்று இருப்பதை கண்டு ஒரு ஊழியர் அதனை திறந்து பார்த்தப்போது அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பைக்கு உள்ளே பச்சிளம் குழந்தை ஒன்று ஒரு சிறிய துணியால் மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குள் கொண்டு சென்று மருத்துவர்களிடம் காட்டியுள்ளார்.
குழந்தையை பரிசோதனை செய்தபோது, அது மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளது.
உடனடியாக குழந்தைக்கு தேவையான அவசர மருத்துவ உதவிகளை அங்குள்ள மருத்துவர்கள் அளித்துவிட்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதே மருத்துவமனையில் இந்த குழந்தை பிறந்ததா? அல்லது பெண் குழந்தை என்பதற்காக அதை மருத்துவமனையில் கொண்டு வந்து வீசி விட்டு சென்றுள்ளனரா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள பொலிசார் அந்த குழந்தையின் பெற்றோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
