சுவிஸ் மருந்து நிறுவனம் மீது துருக்கிய அரசு வழக்கறிஞர்கள் ஊழல் விசாரணை
துருக்கி சந்தையில் நியாமற்ற முறையில் பங்குகளை பெற சுவிஸ் மருந்த நிறுவனம் நோவார்டிஸ் 85 மில்லியன் அமெரிக்க டொலகர்ளை, ஒரு ஆலோசனை நிறுவனம் மூலம் துருக்கி சுகாதார அமைச்சத்தை சேர்ந்த பிரதிநிகளுக்கு அளித்துள்ளனர்.
இது தொடர்பான அறிக்கை நேற்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையை துருக்கிய அரசு வழக்கறிஞர்கள் தற்போது தொடங்கியுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக செய்தி நிறுவங்கள் சில நோவார்டிஸ் மருந்து நிறுவனத்தை அணுகி விசாரித்த போது, இந்த ஊழல் குற்றச்சாட்டை பற்றி கருத்து கூற மறுப்பு தெரிவித்துள்ளனர்.
நோவார்டிஸ் மருந்து நிறுவனம் மீது ஏற்கனவே இதுபோல் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
