சுவிஸில் துப்பாக்கி பயன்பாடு அதிகரிப்பு: ஓர் அதிர்ச்சி ரிப்போட்
உலகில் குடிமக்கள் துப்பாக்கி பயன்படுத்தும் பழக்கம் உள்ள நாடுகளில் சுவிசும் முன்னிலையில் இருக்கிறது. இருப்பினும் இது ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே செல்கிறது.
பாதுகாப்பு அமைச்சின் தகவல் படி, 8.3 மில்லியன் மக்களிடம் கிட்டதட்ட 2 மில்லியன் துப்பாக்கிகள் புழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வில் சுமார் 36,000 குடியிருப்பாளர்களை கொண்ட Obwalden மண்டலத்தில் துப்பாக்கி பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்ட அனைவருக்கும் கிட்டத்தட்ட பொலிசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
விதவிதமான துப்பாக்கி பயன்படுத்தும் ஆர்வம் துப்பாக்கி உரிமை விகிதங்களை உயர்த்தி இருக்கலாம் என்று Obwalden மண்டல பொலிசார் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கி உரிமை விகிதங்கள் அதிகரிப்பு வேறுவிதமான சமூகசீர்திருத்த கேடுகளை விளைவிக்க கூடும் எனவும் சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
