கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் உயிரற்று கிடந்த பச்சிளம் குழந்தை: கல்லூரி மாணவி கைது (வீடியோ இணைப்பு)
நியூயோர்க் நகரை சேர்ந்த இம்மாணவி கல்லூரியில் படித்துவந்துள்ளார், இந்நிலையில் தவறான முறையால் கருவுற்ற இவர், அதனை தனது பெற்றோரிடம் மறைத்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இவருக்கு குழந்தை பிறந்துள்ளது, ஆனால் குழந்தை மூச்சுத்திணறி இறந்துவிட்டதால் அதனை ஒரு கறுப்பு நிற பிளாஸ்டிக் பையில் போட்டு தனது வீட்டில் அகற்றியுள்ளார்.
ஆனால், இவருக்கு இரத்தப்போக்கு அதிகமாக இருக்கவே, இதனை அறியாத பெற்றோர் இவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர், அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர் இவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார் எனத்தெரிவித்துள்ளார்.
பின்னர் இம்மாணவியிடம் குழந்தை குறித்து விசாரணை நடத்தியதில் மேற்கூறிய தகவல்கள் தெரியவந்துள்ளது, இதனைத்தொடர்ந்து இக்குற்றத்திற்காக பொலிசார் இவரை கைது செய்துள்ளனர்.
மேலும், பிளாஸ்டிக் பையில் உயிரற்கு கிடந்த குழந்தையின் உடலை பொலிசார் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
