கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் உயிரற்று கிடந்த பச்சிளம் குழந்தை: கல்லூரி மாணவி கைது (வீடியோ இணைப்பு)
நியூயோர்க் நகரை சேர்ந்த இம்மாணவி கல்லூரியில் படித்துவந்துள்ளார், இந்நிலையில் தவறான முறையால் கருவுற்ற இவர், அதனை தனது பெற்றோரிடம் மறைத்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இவருக்கு குழந்தை பிறந்துள்ளது, ஆனால் குழந்தை மூச்சுத்திணறி இறந்துவிட்டதால் அதனை ஒரு கறுப்பு நிற பிளாஸ்டிக் பையில் போட்டு தனது வீட்டில் அகற்றியுள்ளார்.
ஆனால், இவருக்கு இரத்தப்போக்கு அதிகமாக இருக்கவே, இதனை அறியாத பெற்றோர் இவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர், அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர் இவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார் எனத்தெரிவித்துள்ளார்.
பின்னர் இம்மாணவியிடம் குழந்தை குறித்து விசாரணை நடத்தியதில் மேற்கூறிய தகவல்கள் தெரியவந்துள்ளது, இதனைத்தொடர்ந்து இக்குற்றத்திற்காக பொலிசார் இவரை கைது செய்துள்ளனர்.
மேலும், பிளாஸ்டிக் பையில் உயிரற்கு கிடந்த குழந்தையின் உடலை பொலிசார் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
