கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் உயிரற்று கிடந்த பச்சிளம் குழந்தை: கல்லூரி மாணவி கைது
நியூயோர்க் நகரை சேர்ந்த இம்மாணவி கல்லூரியில் படித்துவந்துள்ளார், இந்நிலையில் தவறான முறையால் கருவுற்ற இவர், அதனை தனது பெற்றோரிடம் மறைத்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இவருக்கு குழந்தை பிறந்துள்ளது, ஆனால் குழந்தை மூச்சுத்திணறி இறந்துவிட்டதால் அதனை ஒரு கறுப்பு நிற பிளாஸ்டிக் பையில் போட்டு தனது வீட்டில் அகற்றியுள்ளார்.
ஆனால், இவருக்கு இரத்தப்போக்கு அதிகமாக இருக்கவே, இதனை அறியாத பெற்றோர் இவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர், அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர் இவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார் எனத்தெரிவித்துள்ளார்.
பின்னர் இம்மாணவியிடம் குழந்தை குறித்து விசாரணை நடத்தியதில் மேற்கூறிய தகவல்கள் தெரியவந்துள்ளது, இதனைத்தொடர்ந்து இக்குற்றத்திற்காக பொலிசார் இவரை கைது செய்துள்ளனர்.
மேலும், பிளாஸ்டிக் பையில் உயிரற்கு கிடந்த குழந்தையின் உடலை பொலிசார் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
