ஜேர்மனில் காவல் நிலையத்தை நொறுக்கிய நபர்: 2016 ஆம் ஆண்டில் மிக வெட்கக்கேடான குற்றம்
பவேரியா மாகாணத்தில் உள்ள காவல் நிலையத்தை நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் சிவப்பு நிற டிராக்டர் ஒன்று சேதப்படுத்தியுள்ளது.
முதலில் காவல் நிலையத்தை நோக்கி வந்து மோதிய பின்னர், டிராக்டரை பின்னோக்கி எடுத்த அவர், மீண்டும் காவல் நிலையத்தில் மோதியுள்ளார், ஆனால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இருப்பினும், ஆயிரக்கணக்கான யூரோ மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது. விசாரணையில் 46 வயதுடைய நபர் இந்த காரியத்தை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது, உளவியல் ரீதியாக பாதிப்பு ஏதேனும் இருத்தருப்பன் அவர் இவ்வாறு காவல் நிலையத்தை சேதப்படுத்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
தற்போது ஆயிரக்கணக்கான யூரோக்கள் சேதத்திற்கு யார் பதிலளிப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
