ராணுவ வீரரின் ஞாபக மறதிக்கு கிடைத்த தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சுவிஸின் St Gallen நகரை சேர்ந்த 24 வயதான ராணுவ வீரர் ஒருவர் கடந்த 2014ம் ஆண்டு துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சுவிஸ் ராணுவ விதிமுறைப்படி பயிற்சி முடிந்தவுடன் துப்பாக்கியை பாதுகாப்பாக பிரித்து வைக்க வேண்டும்.
ஆனால், இந்த ராணவ வீரர் துப்பாக்கியை தவறுதலாக தன்னுடைய காரிலேயே வைத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
பின்னர், காரை எடுத்துக்கொண்டு சுவிஸ் எல்லையை தாண்டி ஜேர்மனி நாட்டிற்குள் நுழைந்துள்ளார்.
ஆனால், ஜேர்மனியை விட்டு வெளியேறியபோது எல்லை பாதுகாப்பு பொலிசாரால் பரிசோதிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்.
’இது ஞாபக மறதியில் நிகழ்ந்தது’ எனக்கூறி ராணுவ வீரர் பலக் கட்டங்களாக போராடியுள்ளார்.
ஆனால், ஜேர்மன் சட்டப்படி ராணுவ துப்பாக்கியை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வருவது தவறு.
எனவே, குற்றம் செய்த சுவிஸ் ராணுவ வீரர் ஒவ்வொரு நாள் 90 யூரோ வீதம் 90 நாட்களுக்கு(8,800 யூரோ) செலுத்த வேண்டும் எனக்கூறி தீர்ப்பளித்துள்ளார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
