நூறு ரூபாயை தொலைத்த சோகம்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரூ.100 தொலைத்த சோகத்தில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு டெல்லியின் கல்யான்புரியைச் சேர்ந்தவர் 18 வயதான சிவம். இவர் கிடைக்கும் வேலையைச் செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.
இந்நிலையில் அப்பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் பணியாற்றிய சிவத்துக்கு ரூ.300 சம்பளமாகக் கிடைத்துள்ளது.
இதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வரும் வழியில் ரூ.100 கையில் இருந்து எங்கேயோ தொலைத்துவிட்டார்.
மனம் உடைந்து போன சிவம், அதையே நினைத்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் அன்றிரவு வீட்டில் உள்ள மின் விரிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் அவருக்குக் கிடைத்த பணத்தை அவர் தொலைத்துவிட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிய வந்தது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
