சர்வாதிகாரி ஹிட்லரின் குடியுரிமையை பறித்த ஜேர்மன் நகரம்: காரணம் என்ன?
ஜேர்மனியில் உள்ள தன்னாட்சி மாகாணமான பவேரியாவில் Tegernsee என்ற நகராட்சி நிர்வாகம் தான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்று 71 ஆண்டுகளுக்கு பிறகு ஹிட்லர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், 1933ம் ஆண்டு ஹிட்லரை ஜேர்மனியின் சான்சலராக நியமித்த அப்போதைய ஜானதிபதியான Paul von Hindenburg என்பவரின் கெளரவ குடியுரிமையையும் இதே நகராட்சி ஏற்கனவே பறித்துள்ளது.
ஜேர்மனியில் அரசியலமைப்பு சட்டப்படி யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டு அவை நிரூபிக்கப்பட்டால், அவரது குடியுரிமை தானாகவே பறிக்கப்படும்.
ஆனால், ஹிட்லர் மற்றும் ஜனாதிபதி மீதிருந்த போர்க்குற்றங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை என்பதால், அவர்களின் கெளரவ குடியுரிமை தானாகவே பறிப்படமாட்டாது.
அதே சமயம், பல்வேறு புகார்களுக்கு உள்ளான நபர் உயிரிழந்துவிட்டால், அவருடைய கெளரவ குடியுரிமை தானாகவே முடிவுக்கு வந்துவிடும்.
எனவே, ஹிட்லரின் கெளரவ குடியுரிமையை பறிக்க நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது அல்லது என சில நகரங்கள் விமர்சனம் செய்து வருகின்றன.
எனினும், ஹிட்லரின் கெளரவ குடியுரிமையை எதனால் பறிக்கப்பட்டது என்ற காரணத்தை Tegernsee நகராட்சி நிர்வாகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
