பள்ளி வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல்: பொலிசார் குவிப்பு
கனடாவின் Halifax பகுதியில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் இருந்து துப்பாக்கிகளை கண்டெடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு இளைஞர்களையும் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக கூறி வழக்கு பதிந்துள்ளனர்.
மேலும் கைதான இருவரும் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் தானா என்பது குறித்து உறுதி செய்த பின்னர் நடவடிக்கையின் போக்கு மாறுபடும் என கூறப்படுகிறது.
பள்ளி மீது தாக்குதல் நடத்தக் கூடும் என அங்குள்ள மாணவர்களும் பெற்றோரும் ஏற்கனவே கருதலுடன் இருந்ததாகவும், அதுகுறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிய வந்துள்ளது.
ஆயுதங்களுடன் பள்ளி வளாகத்தில் சிலர் நுழைந்துள்ளதாக பொதுமக்களிடம் இருந்து தங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக கூறும் பொலிசார்,
பள்ளி மீது அச்சுறுத்தலுக்கான காரணம் குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
