பள்ளி வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல்: பொலிசார் குவிப்பு
கனடாவின் Halifax பகுதியில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் இருந்து துப்பாக்கிகளை கண்டெடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு இளைஞர்களையும் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக கூறி வழக்கு பதிந்துள்ளனர்.
மேலும் கைதான இருவரும் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் தானா என்பது குறித்து உறுதி செய்த பின்னர் நடவடிக்கையின் போக்கு மாறுபடும் என கூறப்படுகிறது.
பள்ளி மீது தாக்குதல் நடத்தக் கூடும் என அங்குள்ள மாணவர்களும் பெற்றோரும் ஏற்கனவே கருதலுடன் இருந்ததாகவும், அதுகுறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிய வந்துள்ளது.
ஆயுதங்களுடன் பள்ளி வளாகத்தில் சிலர் நுழைந்துள்ளதாக பொதுமக்களிடம் இருந்து தங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக கூறும் பொலிசார்,
பள்ளி மீது அச்சுறுத்தலுக்கான காரணம் குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் தொல்பொருட்களை பார்வையிட அலைமோதும் மக்கள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த திமுகவினர்
புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.!
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு
ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
