பள்ளி வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல்: பொலிசார் குவிப்பு
கனடாவின் Halifax பகுதியில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் இருந்து துப்பாக்கிகளை கண்டெடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு இளைஞர்களையும் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக கூறி வழக்கு பதிந்துள்ளனர்.
மேலும் கைதான இருவரும் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் தானா என்பது குறித்து உறுதி செய்த பின்னர் நடவடிக்கையின் போக்கு மாறுபடும் என கூறப்படுகிறது.
பள்ளி மீது தாக்குதல் நடத்தக் கூடும் என அங்குள்ள மாணவர்களும் பெற்றோரும் ஏற்கனவே கருதலுடன் இருந்ததாகவும், அதுகுறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிய வந்துள்ளது.
ஆயுதங்களுடன் பள்ளி வளாகத்தில் சிலர் நுழைந்துள்ளதாக பொதுமக்களிடம் இருந்து தங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக கூறும் பொலிசார்,
பள்ளி மீது அச்சுறுத்தலுக்கான காரணம் குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
