60,000 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்த பணப்புழக்கம்: சட்டப்பேரவைத் தேர்தல் எதிரொலி
சட்டப்பேரவைத் தேர்தல் எதிரொலியாக நாட்டில் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
2016-17 நிதி ஆண்டுக்கான முதல் பணக்கொள்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், தேர்தல் நேரத்தில் சாதாரணமாகவே பொதுமக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
ஆனால் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்திருப்பது அசாதாரணமான ஒன்று.
பணப்புழக்கம் தேர்தல் நடக்கிற 5 மாநிலங்களில் மட்டுமல்லாது, அவற்றின் அண்டை மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
